நினைவு அஞ்சலி
பிறப்பு
25 12 1944
இறப்பு
31 8 2021
அமரர் கிறிஸ்டினா ஜெயமலர் ராஜகுலசிங்கம்
4ம் ஆண்டு இதய அஞ்சலி

"உயிர்ப்பும் உயிரும் நா‌னே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்."

மட்டக்களப்பை வசிப்பிடமாக் கொண்ட 
திருமதி. கிறிஸ்டினா ஜெயமலர் ராஜகுலசிங்கம் அவர்கள் 

31.08.2021  செவ்வாய்க் கிழமை அன்று மட்டக்களப்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். 

அன்னார் நிமெல்டா, டோட்டில்டா , அனுசியா மற்றும் அனற்றா  ஆகியோரின் அன்பு தாயாரும் ,  

டில்சான் , கெவின் ,  ரேஷ்மா , லெவின் , டெவின் மற்றும் மிசேல் ஆகியோரின் பாட்டியும் , 

தேவதாஸ் ,  ஜேம்ஸ் , மற்றும் காலஞ் சென்ற முரேன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய நாட்டு நிலமை காரணமாக இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெற்றது.

அது குறித்த விபரங்களை உடனே விபரமாக அறியத் தரமுடியாமைக்கு வருந்துகின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

Devadas  ( Switzerland ) : Mobil +41764154279

Nimme Nat (மகள்) ( Switzerland ) : Mobil +41 76 338 14 69

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Devadas (தேவதாஸ்) - மருமகன்
Nimme Nat (நிமெல்டா) - மகள்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் தேவன். உங்களோடு நானும் துயரில் பங்கு கொள்கிறேன்.

Summary

View Similar profiles