நினைவு அஞ்சலி
பிறப்பு
1 1 0
இறப்பு
16 9 2021
அமரர் தணிகாசலம் ஸ்ரீறீபாலன்
2ம் ஆண்டு இதய அஞ்சலி
கிளிநொச்சி பல்கலைக்கழக தொழில்நுட்ப உத்தியோகத்தர்

வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப்  பிறப்பிடமாகவும்  , கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட
தணிகாசலம் ஸ்ரீறீபாலன் அவர்கள்
( கிளிநொச்சி பல்கலைக்கழக தொழில்நுட்ப உத்தியோகத்தர்)
2021/09/16 வியாழக்கிழமை அதிகாலை சிவபதம்  அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுமுத்தையா  (செல்வச்சந்நதி வேலுமுத்தையா மடாலய உரிமையாளர்) சிவக்கொழுந்து ஆகியோரின் தந்தைவழிப் பேரனும் ,

வடிவேலு பாக்கியத்தின் தாய்வழிப் பேரனும்,

காலஞ்சென்ற தணிகாசலம், செல்வநாயகி அவர்களின் பாசமிகு மகனும்,

கோமதியின் பாசமிகு கணவரும்,

ஸ்ரீநிவேதா,ஸ்ரீநர்மதா,தர்மீசன், கோபிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அனுசலா, தனபாலன் ஆகியோரின் சகோதரரும்,

மோகன் பரிமளச்செல்வி ஆகியோரின் மைத்துனரும்,

பிரவிந், அக்சனா ஆகியோரின் மாமனாரும்,

தணீஸ்,சிந்தியா ஆகியோரின் சிறியதந்தையும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

  ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள்.