நினைவு அஞ்சலி
பிறப்பு
18 6 1952
இறப்பு
25 3 2023
அமரர் தேவா
3ம் ஆண்டு இதய அஞ்சலி
திருச்செல்வம்  தேவதாஸ்

இலங்கையின் , விடத்தல்தீவை பிறப்பிடமாகவும், தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட  திருச்செல்வம்  தேவதாஸ் (Deva) அவர்கள் இன்று ( 25.032023) சனிக்கழமை சுகயீனம் காரணமாக காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான திருச்செல்வம் ( முன்னாள் அதிபர் ) மற்றும்  பவுலீனம்மா தம்பதியினரின் மகனும்,

யுஸ்ரின் லெம்பேட் ஆசிரியரின் அன்பு  கணவனும் ,  

ஞானாம்பிகை (பேபி) மரியதாஸ், அமலதாஸ்,  சுசிலாம்பிகை ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார். 


இலங்கையில் பிறந்து சுவிற்சர்லாந்து செங்காலன் பகுதியில் வாழ்ந்து ,
இறுதி காலங்களில் இலங்கையில் வாழ்ந்த ,
தேவா
இவ்வுலகை விட்டு மறைந்தார் எனும் துயரச் செய்தியை  மிகுந்த வேதனையோடு அறியத் தருகிறோம்.

குழந்தை போராளி, அனோனிமா, அம்பரையா, என் பெயர் விக்ரோரியா, நீண்ட காத்திருப்பு
ஆகிய  நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தகவலை உற்றார் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் நல்லடக்கம் 26.3..2023 ஞாயிற்றுக்கிழமை மாலை தலைமன்னாரில் இடம்பெறும்.
 

தகவல்: சர்தார் (நம் தமிழ் - நியூசிலாந்து)

தொடர்புகளுக்கு

யுஸ்ரின் லெம்பேட் - மனைவி
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
நண்பன் தேவாவுக்கு எமது அஞ்சலி

Summary

Photos