இலங்கை, புலோலி மேற்கு, கிராம கோட்டடியை பிறப்பிடமாகவும்,
சுவிஸ்-சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட
மனோகரன் முருகதாஸ் அவர்கள்
03.11.2023, வெள்ளி அன்று சூரிச்சில் சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மனோகரன் - அரியமலர் தம்பதியின் அன்பு மகனும்,
பாலசிங்கம் சத்தியபாமா தம்பதியின் அன்பு மருமகனும்,
பத்மப்பிரபா அவர்களின் அன்புக்கணவரும்,
ஹரிஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,
சுமதி(பிரான்ஸ்) அவர்களின் சகோதரரும் ,
தனந்தன்(இலங்கை) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
செ. ஆனந்தகதிரமலை (கனடா), செ.ஆனந்தகுமாரதாஸ் (இலங்கை) ஆகியோரின் மருமகனும்,
சு.ஆனந்தபாமதி (கனடா) அவர்களின் பெறாமகனும்,
சத்தியசிவம், தவசிரிபாலன், துஷ்யந்தன், காலஞ்சென்ற முரளீதரன், திருமதி நேசமலர் (சுவிஸ் ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.