நினைவு அஞ்சலி
பிறப்பு
29 3 1939
இறப்பு
17 3 2025
அமரர் பரமேஸ்வரி தம்பாபிள்ளை
1ம் ஆண்டு இதய அஞ்சலி

அமரர். இளையதம்பி தம்பாபிள்ளை அவர்களது துனைவியார், 
திருமதி. பரமேஸ்வரி தம்பாபிள்ளை அவர்கள்
உரும்பிராய் வடக்கில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

அன்னார் , காலம் சென்ற சிவகுமார்,சுதர்சினி சிவாஜினி ,சாந்தினி ,ரஜனி ரோகினி மற்றும் சதீஸ்குமார் ஆகியோரின் தாயாரும்,

திருமுருகன் ,உருத்திரன் இராமராஜ் ,செல்வராஜ் சிவரூபன் மற்றும் சிவாஜினி ரவிந்திரா ஆகியோரின் மாமியாருமாவர்.

அன்னாரின் ஈமைகிரிகைகள் 20-03-25 வியாழக்கிழமை தனது இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியதருகிறோம்.

தகவல் : குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பம் - Family
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Out deepest condolences. Our thoughts are with you in this difficult time.
Tribute in Light
Thinking of you and your family during this difficult time. Your mother&grandma's memory will live on in your hearts, our deepest condolences by Family Sriharan (Anton)