இலங்கை, `தெஹிவளை`யை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட,
தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணுமூர்த்தி கோவில் ஆதினகர்த்தா பரம்பரை குடும்ப உறுப்பினருமான திரு இராமரத்தினம் அருள்ராஜா அவர்கள் (மார்கழி 25) 09-ஜனவரி-2021 காலை 10:20 மணிக்கு ஏகாதசி திதியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் `சோபிதா` அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற திரு & திருமதி இராமரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு & திருமதி இராமன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினராஜா (ராஜா), ஞானராஜா (ஜோதி), விக்னராஜா, தியாகராஜா, கொளரி செல்வராஜா, ஆனந்தி ராஜலிங்கம், தனராஜா (முரளி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் நாளை (ஞாயிறு) 10-ஜனவரி-2021 நடைபெற்று, தெஹிவளை Anderson Roadஇல் அமைத்திருக்கும் இடுகாட்டில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறார்கள்.
Mr. Ramaratnam Arulrajah (Arul), family member of the trustees of Dehiwala Sri Venkateshwara Maha Vishnu Kovil, has passed away peacefully on Saturday 09 Jan 2021.
He was the son of late Mr & Mrs Ramaratnam,
son-in-law of late Mr & Mrs Raman,
beloved husband of Sobitha,
brother of Ratnarajah (Rajah), Gnanarajah (Jothi), Wignarajah, Thiagarajah, Gowri Selvarajah, Anandhi Rajalingam and Dhanarajah (Murali).
Funeral will take place at Anderson Road (Nedimala) crematorium at 5.30 pm on Sunday 10 Jan 2021.