நினைவு அஞ்சலி
பிறப்பு
10 11 1936
இறப்பு
16 1 2021
அமரர் ஞானம்பிகை விஜயரத்தினம்
5ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு நரஹேன்பிட்டி Anderson Flatsஇல் வசித்தவருமான அமரர் ஞானம்பிகை விஜயரத்தினம் அவர்கள், சனிக்கிழமை (தை 3) 16-ஜனவரி-2021 அன்று மாலை 6:00 மணிக்கு சதுர்த்தி திதியில் இறைபதம் அடைந்தார். 

அன்னார் திரு குலவீரசிங்கம் விஜயரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், 

அமரர் இளகுப்பிள்ளை - அமரர் பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

அமரர் குலவீரசிங்கம் - அமரர் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

சிவநந்தினி, மகாதேவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் 

பிரகாஷ் அவர்களின் அன்பு மாமியாரும்

மார்க்கண்டு, சுப்பையா,  சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.


அன்னாரின் ஈமைக்கிரிகைகள் ஞாயிற்றுக்கிழமை, 17-ஜனவரி-2021 அன்று நடைபெற்று, 
பொரளை கனத்தை பொது மையானத்தில் பூதவுடல் தகனம் செய்யப் பட்டது.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!