புத்தளம் மாவட்டத்தின் தேத்தாப்பளையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை (சிறில்) அவர்கள்
10.06. 2021 (வியாழக்கிழமை) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அந்தோனிப்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வர் ஆவார்.
அன்னாரது பூதவுடல்
இன்று (11.06.2021) மாலை 4 மணிக்கு தேத்தாப்பளை றோமன் கத்தோலிக்க கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.