இளைப்பாறிய மாவட்ட வைத்திய அதிகாரி சின்னத்துரை கதிரவேற்பிள்ளை அவர்கள் கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கமலாசினி அவர்களது அன்பு கணவரும் ,
விவேகன் (ஓமான்) , வைதேகி , நிவேதா மற்றும் கமலன் (லண்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும் ,
பிரியா , டொக்டர் அனுஷ்யந்தன் , உதயகுமாரன் மற்றும் ஶ்ரீவாணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ,
பெக்கி , ரேச்சல் , ருத் , சஞ்சீவ் , கோகுல் மற்றும் சாயிசா ஆகியோரின் அன்பு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15.08.2021 அன்று கொழும்பு கனத்தை மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறித்தலை உற்றார் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.