யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர்
பிரகாஷ் ஞானபிரகாசம் அவர்கள்
கொரோனாத் தொற்றுக்குள்ளாகி காலமானார் என்பதை துயரோடு அறியத் தருகின்றோம்!
யாழ்ப்பாணத்திலிருந்து செய்தியாளராகவும் , எழுத்தாளராகவும் தன்னை அடையாளப்படுத்தியிருந்த இளைஞரான, அவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தீவிர செயற்பாட்டாளராக செயற்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சில போராட்டங்களையும் ஒருங்கிணைத்திருந்தார்.
இத் தகவலை உற்றார் , உறவினர்கள் , மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
இன்று எம்மை விட்டு பிரிந்துசென்ற அன்னாரது
ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்