நினைவு அஞ்சலி
பிறப்பு
31 10 1976
இறப்பு
19 9 2021
அமரர் சிவசாமி செல்வகுமார்
2ம் ஆண்டு இதய அஞ்சலி
(நெளுக்குளம் CSC வைன் ஸ்டோர்ஸ் உரிமையாளர்)

யாழ்.புங்குடுதீவை பிறப்பிடமாகவும் கொழும்பு 13 ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசாமி செல்வக்குமார் (நெளுக்குளம் CSC வைன் ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்கள் நேற்று 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை காலை இறைபதம் எய்தினார்.

அன்னார் அமரர்களான சிவசாமி, லலித்தாம்பிகை ஆகியோரின் அன்பு மகனும் சசிகலாவின் அன்புக் கணவரும் சரோஜாவின் அன்பு மருமகனும் ஷேஸான், திலுக் ஷன், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும், பரிமளபவானி, அமரர் சிவக்குமார், தமிழ்செல்வி, லலித்குமார் ஆகியோரின் சகோதரரும் சிறிகந்தநாதன் (canada), இரஞ்சலிங்கம் (UK), சிவசாந்தி, தாமரைச் செல்வி, கலைச்செல்வி, மோகன் ஆகியோரின் மைத்துனரும் அருணன், அற்புதன், கீர்த்திகா, சுபாணு, ராகவன், சங்கவன் ஆகியோரின் மாமாவும் தருணியின் பெரியப்பாவும் நிரோஷன், நிவேதன், நிவேதிதா, பரத்ராஜ், கெவின், தேஷாத் ஆகியோரின் சித்தப்பாவுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 20.09.2021 திங்கட்கிழமை பகல் 12 மணியள வில் பொரளை கனத்தை பொதுமயானத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப் படும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

எஸ்.தேவசிறிநாத் - மைத்துனர்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்