இல. 61, A.G.Hinny Appuhamy Mawatha ஐ வசிப்பிடமாகவும்,
இல. 181, Modera Street ஐ தற்போது வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு.கந்தசாமி செல்வராஜா அவர்கள்
19.09.2021 ஞாயிற்றுக்கிழமையன்று இறையடி எய்தினார்.
அன்னார் அறந்தாங்கி பெருங்கோட்டையைச் சேர்ந்த
திரு.முத்துசாமி தேவரின் பேரனும்,
கந்தசாமி செல்லம்மாள் தம்பதியரின் மகனும்,
சீதாலெட்சுமியின் கணவரும் ,
சிவபிருந்தா (கனடா). சிவப்பிரியா ஆகியோரின் தந்தையும் ,
அன்னலட்சுமி தியாகராஜா, கந்தசாமி வசந்தகுமார் (ஜேர்மன்), வசந்தி கருணாமூர்த்தி ஆகியோரின் சகோதரரும்,
பார்வதி கருப்பையாவின் மைத்துனரும்,
ரட்ண ராஜா, பிரசன்னா, சுப்பிரமணியம், சிவகுமார், ஆகியோரின் மாமனாரும்,
சிறிபிரதா, சிவ வருணிதா, பிரதிக்சா, சிவ அம்ரிதா ஆகியோரின் பாட்டனாரும்,
சுசிலா சுப்பிரமணியம், பரமேஸ்வரி சீவகன் (லண்டன்), கருப்பையா கணேச மூர்த்தி, வசந்த ரோகிணி தேவி, ராஜா (கனடா), கருப்பையா கந்தராஜா (சுவிஸ்) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22.09.2021 இன்று புதன் கிழமை
பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில்
காலை 10.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,
மாலை 3.30 மணி அளவில்
பொரளை கனத்தை மயானத்தில்
தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.