நினைவு அஞ்சலி
பிறப்பு
16 11 1937
இறப்பு
22 10 2021
அமரர் நமசிவாயம் அன்னபூரணம்
4ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான், பிரான்ஸ் பரிஸ், சுவிஸ் Landquart, யாழ். கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட
நமசிவாயம் அன்னபூரணம் அவர்கள்
22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று 
யாழ்பாணத்தில் காலமானார்.

அன்னார், குணாநந்தராஜா(இலங்கை), சாந்தரூபி(பிரான்ஸ்), ஜெயரூபி(சுவிஸ்), ஜெயானந்தராஜா(இலங்கை), தயானந்தராஜா(பிரான்ஸ்), செல்வானந்தராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனபாக்கியம், இராஜதுரை, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2021 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று ,
பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 66/4,
பழம்றோட்,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுப்ரமணியம் ஜெயரூபி - மகள்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்