நினைவு அஞ்சலி
பிறப்பு
23 4 1935
இறப்பு
1 7 2022
அமரர் சண்முகம்பிள்ளை பரமலிங்கம்
4ம் ஆண்டு இதய அஞ்சலி

அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும்
கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
Dr.சண்முகம்பிள்ளை பரமலிங்கம் அவர்கள்
01.07.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை செல்வலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அன்னமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும் ,

காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புக் கணவரும்,

யுகாவின் பாசமிகு தந்தையும்,

சுகந்தனின் அன்பு மாமனாரும் ,

திரோஷன், தீக்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ,

காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், கனகலிங்கம், கனகாம்பிகை மற்றும் யோகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்

03.07.2022 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல்
கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , 

பிற்பகல் 1.30 மணியளவில்
கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்
.

இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரையும்  ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொலைபேசி : 0112365596, 0777779206

இல.37 1/4, தயா வீதி,

வெள்ளவத்தை.

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்