நினைவு அஞ்சலி
பிறப்பு
14 10 1956
இறப்பு
8 9 2022
அமரர் சாந்தகுமார் கலானி
3ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ். உரும்பிராய் இந்துக்கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமார் கலானி அவர்கள் 08-09-2022 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான லோகநாதன் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவராசா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவராசா சாந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

கலைநாதன், சாமினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாமினி, விமலேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காயத்திரி, சிந்துஜன் ஆகியோரின் அன்பு மாமியும்,

வினோஜன், லக்ஸிகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

யோகலட்சுமி, சற்குணலிங்கம், இந்திராதேவி, சந்திராதேவி, சிந்தாதேவி, ஜெயக்குமார், அஞ்சலிதேவி, நிரஞ்சாதேவி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPHALL ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

முகவரி:
கரந்தன் வீதி,
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி.

தகவல்: சாந்தகுமார்

தொடர்புகளுக்கு

சாந்தகுமார் - கணவர்
சாந்தகுமார் - கணவர்
ஸாமினி விமலேசன் - சகோதரி
கலைநாதன் - சகோதரன்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்