துன்னாலை தெற்கு தாமரை குளத்தடியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி தவநாதன் ஈஸ்வரியம்மா (ஓய்வு பெற்ற பிரதம தாதி- கிளிநொச்சி) 07/12/2022 அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற குணரத்தினம் தவநாதன் (நீர்ப்பாசன திணைக்கள மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மனைவியும் ,
குணரூபன் (U.K), அஜந்தன் (சமுர்த்தி உதவி முகாமையாளர்),இரவிவர்மன் (ஊடகவியலாளர்),யாழினி (ஆசிரியை நுகேகொடை த.ம வி) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
சுகந்தா, லோஜினி (முன்பள்ளி ஆசிரியை – வவுனியா), ஆர்த்தி (ஊடகவியலாளர்), கங்கா சுதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
ஷாலினி ஷாருஜன் ஷர்மிணி ஆருஜன் ஏஞ்சல் டிவார்தினி டணிஷியா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர்.
அன்னாரின் இறுதி கிரியைகள் ஞாயிற்று க்கிழமை 11/12/2022 காலை ஞானபதி மட்டுவில் தெற்கு சாவகச்சேரி எனும் முகவரியில் இடம்பெற்று நேரிய தூது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று க்கொள்ளும்படி கேட்டு க்கொள்கிறோம்.