நினைவு அஞ்சலி
பிறப்பு
9 1 1944
இறப்பு
24 12 2022
அமரர் இராஜசேகரம் இராஜேஸ்வரி
3ம் ஆண்டு இதய அஞ்சலி

ஏழாலையைப்பிறப்பிடமாகவும்,
கிளிநொச்சி  முரசுமோட்டை 3ம் யூனிற்ரை நிரந்தர  வதிவிடமாகவும், 
பூந்தோட்டம் வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட,
திருமதி இராஜசேகரம் இராஜேஸ்வரி அவர்கள்
2022.12.24ம் திகதி காலமானார்.

அன்னார் காலம்சென்ற  இராஜசேகரத்தின் அன்பு மனைவியும்,

ஆசிரியர் இராஜலட்சுமி, இராஜஜெயந்தி, ஆசிரியர் இராஜபாமா, காலம்சென்ற இராஜஜெயம்,இராஜசுலோசனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 ஆயுர் வைத்தியர் சந்திரபாலன், இராஜகோபால்,   பாடசாலை அதிபர் யோகநாதன்,  ஞானகணேசன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இராஜபாலன்,டிரூசன்,சுபீனா,விதுஜன் லவியன்,கஜானி,சஞ்ஜீவன்,துவாரகா ,கஜித், தமின்,நகுலபாஸ்கரன், சங்கீதன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள்
28.12.2022  காலை 10.00 மணியளவில் பூந்தோட்டம்,வவுனியா இல்லத்தில் நடைபெறும்.
 
28.12.2022 நடைபெறும் இறுதிக்கிரிகைகளின் பின்னர்
பூந்தோட்டம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


இத்தகவலை உற்றார்  உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 தகவல் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆயுர் வைத்தியர் சந்திரபாலன் - மருமகன்
Share with your friends
Tribute 3 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
இராஜேஸ் அம்மா அவர்களின் ஆத்மா இறைபதம் அடைய வேண்டுகின்றேன், அதேநேரம் உற்றார்உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்
Tribute in Light
உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
Tribute in Light
உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.