கரவெட்டியை பிறப்பிடமாகவும், Harrow, London ஐ வதிவிடமாகவும் கொண்ட
கந்தப்பு சுப்ரமணியம் (மணியம்) அவர்கள்,
17.05.2024 அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலம்சென்றவர்களான பொன்னம்மா கந்தப்பு, கந்தப்பு சுப்பர் ஆகியோரின் அன்பு மகனும்,
காலம்சென்ற திரு திருமதி வேலாயுதம் அவர்களின் அன்பு மருமகனுமாவார்.
அன்னார் திருமதி யோகேஸ்வரியின் (பெரிய பபா) அருமை கணவரும்,
சுரேஷ் (கண்ணன்), ரமேஷ், சுபேதநிதி (சுதா), சுதர்ஷினி (கீர்த்தி) ஆகியோரின் அன்பு தந்தையும்,
திருமதி.சாந்தி சுரேஷ், திருமதி.காயத்திரி ரமேஷ், திரு.சிவகுமாரன், திரு.கணேஷ்சங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலம் சென்ற திரு. கிருஷ்ணபிள்ளை, திருமதி பாக்கியம், திருமதி செல்லம்மா, மற்றும் திருமதி சரஸ்வதி ஆகியோரின் சகோதரரும்,
சுதன், நிதன், சரண், ஹஷிதா, கீர்த்தன், சுஹாசினி, சாகித்யன், சாணக்கியன், யோகேஷ், அபிராமி ஆகியோரின் அருமை பேரனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.