Tribute in Light
சஞ்சயன் உங்கள் எழுத்து மூலம் எல்லோரையும் அவருக்கு பில்லிக்லாக்கி விட்டீர்கள் . அவர் வளர்த்த வளர்ப்பு பிள்ளைகளில் தெரிகின்றது . எதுவித எதிர்பார்ப்பும் இல்லாத பெரும் உதவி செய்யும் தன்மை அது டாக்டரிடம் இருந்தே வந்திருக்கும் . அவர் எங்களுடன் என்றும் வாழ்வார் மகனின் எழுத்தூடாக வாழ்கிறார் , ஏனைய பிள்லைகள் பேரப்ப்பிள்ளைகள் எல்லோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்