சுதுமலையை பிறப்பிடமாகவும்
நோர்வே ஒஸ்லோவை வதிவிடமாகவும் கொண்ட
இராசரட்ணம் பரமளகாந்தன் (காந்தன்) அவர்கள்
17,03,2021 புதன் கிழமை இயற்கை எய்தியுள்ளார்.
இவர் காலஞ் சென்ற இராசரத்தினம் - இராசம்மா தம்பதிகளின் புதல்வரும் ,
பாலரஞ்சனியின் அன்பு கணவரும்,
பானுஷா , உஷாநாத் ஆகியோரின் தந்தையும் ,
நிரோஸ் , யகதுக்ஷா ஆகியோரின் மாமனாரும் ,
பரிபுரணானந்தன் , சிவானந்தன் , செல்வானந்தன் , ஜெயரூபி , சுந்தரலஸ்மி , தயாளினி ஆகியோரின் சகோதரருமாவார்.
அன்னாரின் ஈமைக் கிரிகைகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.